திருப்பதி கோவிலுக்கு கலப்பட நெய் அனுப்பிய விவகாரத்தில் ஏ ஆர் டைரி மீது 10 செக்ஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதங்கள் தயார் செய்ய கலப்பட நெய்யை திண்டுக்கலை சேர்ந்த ஏ ஆர் டைரி நிறுவனம் அனுப்பியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: உல்லாசமாக இருக்க பெண் வேண்டுமா? வாட்ஸ் அப் விளம்பரம் செய்து நூதன மோசடி.. ஆண்களை ஏமாற்றிய ‘கேடி லேடி’!!
இது பற்றி தேவஸ்தான நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் திருப்பதி கிழக்கு காவல் நிலைய போலீசார் B.N.S 470/24, 274, 275, 316,318(3), 318(4), 61(2) and 299 red with 494 & 3 (5) BNS and section 51 & 59 of food safety and standards act 2006 ஆகிய பத்து செக்ஷன்களில் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.