திருப்பதி கோவிலுக்கு கலப்பட நெய் அனுப்பிய விவகாரத்தில் ஏ ஆர் டைரி மீது 10 செக்ஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதங்கள் தயார் செய்ய கலப்பட நெய்யை திண்டுக்கலை சேர்ந்த ஏ ஆர் டைரி நிறுவனம் அனுப்பியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: உல்லாசமாக இருக்க பெண் வேண்டுமா? வாட்ஸ் அப் விளம்பரம் செய்து நூதன மோசடி.. ஆண்களை ஏமாற்றிய ‘கேடி லேடி’!!
இது பற்றி தேவஸ்தான நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் திருப்பதி கிழக்கு காவல் நிலைய போலீசார் B.N.S 470/24, 274, 275, 316,318(3), 318(4), 61(2) and 299 red with 494 & 3 (5) BNS and section 51 & 59 of food safety and standards act 2006 ஆகிய பத்து செக்ஷன்களில் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.