கடலூர் : விசிக ஊராட்சி மன்றத் தலைவரின் கார் கண்ணாடியை பாமகவினர் உடைத்ததால் பதற்றம் நிலவி வருகிறது.
கடலூர் மாவட்டம் பாமக சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
இந்நிலையில் கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் பாமக -விடுதலை சிறுத்தை கட்சி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் புவானிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் அருள் ஜோதி கார் கண்ணாடி உடைக்கப் பட்டது.
இதனால் கடலூர் மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்படுகின்றது.500 மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.