நடிகை சமந்தா – நாகசைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதல்வரின் மகன் தான் காரணம் என பற்ற வைத்த அமைச்சர் திடீர் பேக் அடித்துள்ளார்.
நடிகை சமந்தாவின் திருமண முறிவிற்கு தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே சி ஆர் மகன் கே டி ஆர் தான் காரணம் என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலுங்கானா மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கொண்டா சுரேகா கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.
அமைச்சரின் இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்திலும் திரை துறையிலும் பலத்த சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு கொண்டா சுரேகா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமந்தா கூறி இருக்கிறார்.
இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான கே டி ஆர்,அமைச்சர் சுரேகா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தன்னுடைய வக்கீல் மூலம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
மன்னிப்பு கேட்க தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நோட்டீஸில் கூறி இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சுரேகா, கடந்த காலங்களில் டிடிஆர் என்னை சிறுமைப்படுத்தி பேசியதற்கு பதிலீடு கொடுக்க முடிவு செய்து அந்த நிகழ்ச்சியில் அப்படி பேசி விட்டேன்
அப்போது என்னுடைய பேச்சு ஒரு குடும்பத்தை முழு அளவில் காயப்படுத்தும் என்பதை நான் கருத்தில் கொள்ளவில்லை.
என்னுடைய அந்த பேச்சை நான் நிபந்தனை இல்லாமல் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்.
ஆனால் என்னைப் பற்றிய பேச்சு பேசிக் பேச்சுக்களுக்கு கே.டி.ஆர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.அதுவரை அவரை விடமாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.