பாஸ்போர்ட் விவகார வழக்கில் மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறியதாவது: பாஸ்போர்ட் விவகாரத்தை மீண்டும் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை நீதிமன்றம் பாராட்டுகிறது. அவர் இல்லையெனில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து இருக்காது. பாஸ்போர்ட் விசயத்தில் நோடல் அலுவலர் உள்ளவரை அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பிருந்திருக்க வாய்ப்பு உள்ளது.
பாஸ் போர்ட் மோசடி தொடர்பான விவகாரத்தில் அப்போது மாநகர காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் குற்றமற்றவர் என நீதிபதி தெரிவித்தார்.
முன்னதாக சுரேஷ்குமார் என்பவர் தனது மீதான பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்கும்படி வழக்கை முடித்து வைக்குமாறு மனுதாக்கல் செய்திருந்தார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது: நசரூதீன் என்பவர் உடனான தொடர்பு குறித்து அவர் கூறுகையில் நசரூதீன் என்பவர் பயண முகவர் மட்டுமே.தனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என கூறினார். வழக்கை பொறுத்தவரையில் மனுதாரர் மீது குற்றம் இல்லாததால் அவருக்கு பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.