ராகுல்காந்திக்கு சிறை தண்டனை அளித்த நிலையில், அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, மன்னிப்பு கேட்க போவதில்லை, மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல என கூறியிருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி, கோழை ராகுல் காந்தியே! குற்றவாளியே.
ரஃபேல் விவகாரத்தில் பொய் பேசியதற்கு உச்சநீதி மன்றத்தில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டது மறந்து விட்டதா? அதே உச்சநீதிமன்றத்தில் ஆர் எஸ் எஸ் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்டு புறமுதுகிட்டு ஓடியது நினைவில் இல்லையா? மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பா? என கொந்தளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
This website uses cookies.