உச்ச நடிகரின் உயிருக்கு ஆபத்து? உளவுத்துறை வார்னிங் : Y+ பிரிவு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு!!
பாலிவுட்டில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் ஷாருக்கான். சமீபத்தில் வெளியான ஜவான், பதான் திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஷாருக்கானின் உயிருக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதனால் அவருக்கு Y+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, மகாராஷ்டிராவின் சிறப்பு பாதுகாப்பு படையை சேர்ந்த 6 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
மேலும் இந்தியா முழுவதும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவரது வீட்டிற்கு 4 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்படுள்ளது.
இந்தியாவில் ஆயுதம் ஏந்திய தனியார் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அனுமதி இல்லாத நிலையில், அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சமீப காலமாக ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்கள் வருவது அதிகரித்துள்ள நிலையில் அவருக்கு Y+ பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.