பாஜக ஆட்சிக்கு வந்த பின்தான் கடன் அதிகரிப்பு.. நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பிடிஆர் பதில்!!!
மத்திய அரசின் கடனை ஒப்பிடும்போது தமிழ்நாடு அரசின் கடன் குறைவாக உள்ளது என தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ரூபாய் கணக்கில் கடனை ஒப்பிடக்கூடாது, உற்பத்தியில் எவ்வளவு கடன் என்பது முக்கியம். இதனால் கடனை பார்க்கும்போது அந்த மாநிலம் அல்லது நாட்டின் உற்பத்தியை பார்க்கவேண்டும்.
அதாவது, கடனை ரூபாயில் கணக்கிடாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கணக்கிட வேண்டும். தமிழ்நாடு அரசின் கடன் GDP-யில் 27 சதவிகிதம்தான்.
ஆனால் மத்திய அரசின் கடன் GDP-யில் 60% இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இது அதிகமானது. தமிழகத்தில் 16, 17 சதவீதம் உற்பத்தியில் இருந்த கடனை 27 சதவிகிதம் வந்தது கடந்த 2014-21ல் இருந்த அதிமுக ஆட்சி.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கடனை ஒரு சதவீதத்திற்குள்ளேவே வைத்துள்ளோம். மேலும், 9 ஆண்டுகளில் முதல் முறையாக வருவாய் பற்றாக்குறையும், மொத்த கடன் வாங்குறதையும் ரூபாய் கணக்கிலேயே குறைத்தது எங்கள் ஆட்சியில் தான். இதனை மேலும் கட்டுப்படுத்த படிப்படியாக செயல்பட்டு வருகிறோம் எனவும் கூறினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.