கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் 204 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாவதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கடந்த ஒரு வாரத்தில் 37 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் 2 வாரத்தில்
37 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, அரசு மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புக்கு தனிவார்டு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…
சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர்களை நியமிக்க 2023 ஆம் ஆண்டு தமிழக…
இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
This website uses cookies.