உங்கப்பன் வீட்டு சொத்தை நாங்கள் கேட்கவில்லை 10.5% இட ஒதுக்கீடு, இது எங்கள் நாடு, எங்களால் வந்தது உனக்கு இங்கு என்ன வேலை முதல்வர் ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி,
உன்னிடம் நான் 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்க வேண்டுமா எனக்கு அவமானமாக உள்ளது, உன்னை கோட்டையில் நான் சந்திக்க வேண்டுமா எனக்கு அவமானமாக உள்ளது, சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து உன்னிடம் கேட்டால் நீ மத்திய அரசை காட்டுகிறாய் பின்னர் நீ ஏன் முதலமைச்சர், தமிழகத்தில் ஏதோ நடக்கப்போகிறது நடத்திக் காட்டப் போகிறோம், அண்டம் கிடு கிடு என நடுங்கப் போகிறது தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்..
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பம் சரஸ்வதி கல்லூரி வளாகத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுவையில்
கேரள மாநிலத்தில் ஈழவர்கள் என்ற சாதியினரை உயர்ந்த சாதியினரை 20 அடி தூரத்துல் கண்டால் குளித்து விட்டு வரக்கூடிய சூழல் இருந்தது அதெல்லாம் மாறி முதலமைச்சராக வரக்கூடிய நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் பீர் பிராந்தி போன்றவைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க தான் போராடி வருவதாகவும்,
*10.5 சதவிகித இடஒதுக்கீடு மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 35 நிமிடங்கள் பாடமெடுத்தேன், ஊமை ஜனங்கள் பேசப் போகிறார்கள், ஆட்சியில் இருப்பவர்களின் குடை சாய, பதவியை விட்டு ஓட, இந்த ஊமை ஜனங்களுக்கு தைரியம் வர, அவர்கள் பேசுவார்கள் இந்த நாடு பார்க்கும் இந்த நாடு தாங்காது, உங்கப்பன் வீட்டு சொத்தை நாங்கள் கேட்கவில்லை 10.5% இட ஒதுக்கீடு, இது எங்கள் நாடு, எங்களால் வந்தது உனக்கு இங்கு என்ன வேலை முதல்வர் ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி,
உன்னிடம் நான் பத்து புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீடு கேட்க வேண்டுமா எனக்கு அவமானமாக உள்ளது, உன்னை கோட்டையில் நான் சந்திக்க வேண்டுமா எனக்கு அவமானமாக உள்ளது,
சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து உன்னிடம் கேட்டால் நீ மத்திய அரசை காட்டுகிறாய் பின்னர் நீ ஏன் முதலமைச்சர், தமிழகத்தில் ஏதோ நடக்கப்போகிறது நடத்திக் காட்டப் போகிறோம், அண்டம் கிடு கிடு என நடுங்கப் போகிறது தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்..
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…
சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
This website uses cookies.