கோவை: கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் கோவையில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும், மீண்டும் நேற்று முதல் நேரடி விசாரணை துவங்கியது.
கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு காரணமாக, ஜன., 3 முதல், நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்தால், அனைத்து துறையிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் நீதிமன்றங்களில், நேரடி விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களில், நேற்று நேரடி விசாரணை நடத்தப்பட்டது. வக்கீல்கள் நேரடியாக கோர்ட்டில் ஆஜராகி வாதாடினர். ஜாமின் மற்றும் முன்ஜாமின்மனுக்கள் நேரடியாக தாக்கல் செய்யப்பட்டன.
கொரோனா பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிதல், கை கழுவுதல் ஆகிய கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன. வக்கீல் சங்கம் மற்றும் சேம்பர் திறக்கப்பட்டு வக்கீல்கள் அனுமதிக்கப்பட்டனர். கூட்டம் கூடுவதை தவிர்க்க, கோர்ட் வளாக கேன்டீன் மூடப்பட்டது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.