திமுக கவுன்சிலர் தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி கோவையை சேர்ந்த திராவிடன் பன்னீர் செல்வம் என்பவர் கோவை அவினாசி சாலை ஜென்னி club முன்பு திடிரென தனது குடும்பத்தினருடன் சாலை மறியல் செய்தார்.
எங்கு சென்று புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லை. வேறு வழியின்றி மறியல் செய்வதாக கூறினார். தகவல் அறிந்து வந்த போலீசார், அவரின் குடும்பத்தை காவல் நிலையம் அழைத்து சென்றனர். இது குறித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பொறுப்பில் உள்ள திமுகவினர் எந்த தவறும் செய்ய கூடாது என அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மேடையில் கூறிய நிலையில், தொடர்ச்சியாக திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடும் சம்பவம் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுதிதியுள்ளது.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.