திமுக கவுன்சிலர் தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி கோவையை சேர்ந்த திராவிடன் பன்னீர் செல்வம் என்பவர் கோவை அவினாசி சாலை ஜென்னி club முன்பு திடிரென தனது குடும்பத்தினருடன் சாலை மறியல் செய்தார்.
எங்கு சென்று புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லை. வேறு வழியின்றி மறியல் செய்வதாக கூறினார். தகவல் அறிந்து வந்த போலீசார், அவரின் குடும்பத்தை காவல் நிலையம் அழைத்து சென்றனர். இது குறித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பொறுப்பில் உள்ள திமுகவினர் எந்த தவறும் செய்ய கூடாது என அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மேடையில் கூறிய நிலையில், தொடர்ச்சியாக திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடும் சம்பவம் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுதிதியுள்ளது.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.