நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் உள்ள பெண் திமுக கவுன்சிலர்கள் பாதுகாப்பே இல்லை என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் சாதாரண கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு யூனியன் சேர்மேன் சௌமியா தலைமை தாங்கினார்.
அப்போது இந்த கூட்டத்தில், திமுக கவுன்சிலர் பிரேமா கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்தாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர் பரிமளம் கருணாநிதி, பிரேமா மற்றும் அனிதா ஸ்டெல்லா ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே சௌமியா ஜெகதீசனின் அண்ணன் மகனான நிதிஷ் என்பவர் பரிமளத்தை காலால் மிதித்துள்ளார். இதையடுத்து கொந்தளித்த திமுக பெண் கவுன்சிலர்கள் கூட்டம் மன்றத்தை விட்டு வெளியே வந்து வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கவுன்சிலர் பிரேமா, திமுக பெண் கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பே இல்ல, ஆபாசமா திட்றாங்க, தீர்மனத்தை கூட நிறைவேற்றி தரமாட்டிங்கறாங்க. மக்களுக்கு நல்லது செய்யவே விடமாட்டீங்கறாங்க.
பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத இந்த ராதாபுரம் யூனியன்ல என்ன நடக்குது தலைவர்தான் வந்து பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என தெரிவித்துள்ளார்.
வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய "டப்பா…
இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில்…
அஜித்தின் Moschino Couture சட்டை வைரல் நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது…
அசிங்கப்பட்ட ஆறடி நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர்…
கோவப்பட்ட சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி…
பழைய பகையை தீர்க்குமா இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில்…
This website uses cookies.