திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு ஜங்சனில் மது பிரியர் ஒருவர் ஃபுல் போதையில் தடுமாறி வந்து அதிக வாகனம் செல்லக்கூடிய நடு ரோட்டில் மல்லாக்க விழுந்து படுத்துக்கொண்டார்.
மீண்டும் எழுந்து நடக்க முயன்ற போது மீண்டும் மல்லாக்க விழுந்தார்.அவ்வழியே சென்ற இரண்டு பேர் மது பிரியரை சாலையோரம் அமர வைக்க முயற்சித்த போது இரவு நேர ரோந்து காவலர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.அங்கு வந்த காவலர்களோ ஏன்பா என்ன ஆச்சு? எனக் கேட்க என்னை அடித்து விட்டார்கள் என்று கூறினார்.
போலீசாரோ அன்பாக பேசி நாங்க வந்திருக்கோம்ல எந்திரிப்பா எனக்கூறி அருகில் இருந்தவர்களை அழைத்து இழுக்க முடியாமல் இழுத்துசாலை ஓரத்தில் படுக்க வைத்தனர்.
மீண்டும் எழுந்த மது பிரியரோ சார்..நல்லவங்களுக்கு உதவி பண்ண மாட்றீங்க கெட்டவங்களுக்கு தான் உதவி பண்றீங்க எனக்கூறி அந்த இடத்திலேயே மட்டை ஆகினார்.இந்த நள்ளிரவு சம்பவத்தால் அங்கு இருந்தவர்களிடையே வேடிக்கையாக இருந்தது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.