அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைத்தால் புதுச்சேரியை சிங்கப்பூர் போல மாற்றிக் காட்டுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான புதுச்சேரி தொகுதியின் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது ;- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற நாடாளுமன்றத்தில் அதிமுக அழுத்தம் தரும். புதுச்சேரியை ஆளும் என்ஆர் காங்கிரஸ் ஆட்சி செய்த திமுக, காங்கிரஸ் சுற்றுலா வளர்ச்சிக்கு பாடுபடவில்லை.
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதிகமாக வரி விதித்து பெட்ரோல், டீசல் விற்கப்படுகிறது. மத்திய அரசும், மாநில அரசும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. புதுச்சேரியில் 10 ஆண்டுகாலமாக ரேசன் கடைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல் தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரிக்கும் பரவியுள்ளது. அதிமுக வேட்பாளர் வெற்றி பெறும் போது புதுச்சேரி சிங்கப்பூர் போல மாற்றப்படும், எனக் கூறினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.