அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்வதில் முதன்மையாக விளங்கி வருகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் மேம்பாட்டு நிதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ஆகியவற்றின் மூலம் 3.21 கோடி மதிப்பில் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்து மற்றும் முடிவுற்ற திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வைத்தார்.
இதில் சேலம் எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி ஜலகண்டாபுரம் கொங்கணாபுரம் ஆகிய மூன்று பேரூராட்சிகள், நங்கவள்ளி, காடையாம்பட்டி ஆகிய மூன்று ஒன்றியங்கள் என பல்வேறு பகுதிகளில் 3.21 மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும்,முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகையில், “சேலம் எடப்பாடி தொகுதி மக்கள் கோரிக்கைகளின் அடிப்படையில் சேலம் எடப்பாடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்வதில் முதன்மையாக விளங்கி வருகிறது. எடப்பாடி தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ந்து சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளோம்,” தெரிவித்துள்ளார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.