பாஜக மாநில பட்டியல் பிரிவு அணி பொதுச்செயலாளர் வீட்டில் அமலாக்கத் துறையினர் ரெய்டு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜூவ் நகரில் பாஜக மாநில பட்டியல் பிரிவு அணி பொதுச்செயலாளர் சிவந்தி நாராயணன் என்பவர் வீட்டில் அமலாக்கத் துறையினர் திடீரென ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மூன்று அலுவலர்கள் அவர் வீட்டில் உள்ளே ஆய்வு நடத்தி வருகின்றனர். பாஜகவினர் வீடு முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னணியில் முறைகேடான பணம் தொடர்பான வழக்கு ஒன்றில் சிவந்தி நாராயணனுக்கு தொடர்பு ஏதும் உள்ளதா என்பது குறித்து விசாரணை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் முழுமையான தகவலை கூற மறுத்துவிட்டனர். தொடர்ந்து நடந்து வரும் விசாரணைக்கு பின் முழுமையான காரணம் தெரியவரும்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.