டிரெண்டிங்

கிட்டயே நெருங்க முடியாது : டெஸ்ட் கிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்த இங்கிலாந்து அணி!

ஒரே டெஸ்ட் போட்டியில் 2 வரலாற்று சாதனையை படைத்தது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 556 ரன்களக்க ஆல் அவுட் ஆனது.

இதில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து, 7 விக்கெட் இழப்புக்கு 823 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதில் ஹரி புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். மூன்று சதத்தை அடித்த சாதனையை படைத்தார் ஹாரி புரூக்.

310 பந்துகளில் மூன்று சதம் அடித்ததால் அதிவேகமாக அடிக்கப்பட்ட 2 வது டெஸ்ட் முச்சத்ம் இதுவே. விரேந்திர சேவாக் 278 பந்துகளில் முச்சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல 823 ரன்களை குவித்து இங்கிலாந்து அணி 3வது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளுது. ஏற்கனவே ஆஸி.க்கு எதிராக 903 ரன்களும், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 849 ரன்களும் அடித்துள்ளது இங்கிலாந்து.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…

23 minutes ago

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

43 minutes ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

52 minutes ago

காரை துரத்திய பைக்.. கல் வீசி கண்ணாடி உடைப்பு : NH சாலையில் இளைஞர்கள் நடத்திய போதை ஆட்டம்!

காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…

1 hour ago

துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…

1 hour ago

செங்கோட்டையனும், விஜயும்.. அண்ணாமலை சொன்ன சீக்ரெட்!

மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…

3 hours ago

This website uses cookies.