நெடுஞ்சாலை துறை சார்பில் 35 கோடி மதிப்பீட்டில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை ஆற்றின் குறுக்கே சித்தூர் – திருத்தணி நெடுஞ்சாலையில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, கைத்தறி துணிவு துறை அமைச்சர் ஆர்.காந்தி உள்ளிட்டோர் திறந்து வைத்தார். உடன் நெடுஞ்சாலை துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இருந்தனர்.
விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், இந்த விழாவில் உங்களைப் பார்க்க நான் வருந்தேன். என்னை பார்க்க மழை வந்து விட்டது.
தற்போது திறக்கப்பட்டுள்ள பொன்னை ஆற்று பாலம் நான் இல்லாவிட்டாலும் நூறு ஆண்டுக்கு பின்னும் இது துரைமுருகன் கட்டிய பாலம் என பெயர் சொல்லும். தொகுதியை நான் எப்போதும் கோயிலாக பார்பவன் நான்.
என் உயிர் பிரிகிற போது கூட என் தொகுதியின் பெயரை சொல்லித்தான் செல்வேன். எப்போதும் தொகுதிக்கு சேவகனாக இருப்பேன் என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
சென்னையில், இன்று (மார்ச் 29) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 360…
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
This website uses cookies.