பாஜகவினரை தாக்கும் கனவை யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது :- பாஜகவினரை தாக்கும் கனவை யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது. திராவிட கழகம் முன்பு அந்த முயற்சியை கையில் எடுத்தார்கள். தற்போது, காங்கிரஸ் என கூறிக்கொள்ளும் குண்டர்கள் அந்த முயற்சியில் இறங்கி இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
நேற்று மோதலில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளா..? என தெரியாது. இவர்கள் வெளி இடங்களில் இருந்து வந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பு தாருங்கள். காவல் துறையினர் நியாயமாக நடந்து கொள்ளுங்கள்.
குமரி மாவட்ட காவல்துறை தன்னுடைய மரியாதையை இழந்து வருகிறது. மாவட்ட மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை கொடுங்கள். மாவட்ட மக்களுக்கு காவல்துறையை சேர்ந்தவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். ஆகவே, இதை வலியுறுத்தி வரக்கூடிய ஆறாம் தேதி மாவட்டம் தழுவிய உண்ணாவிரத போரட்டம் பாஜக சார்பில் நடைபெருகிறது.
இந்த போராட்டம் பாஜக போராட்டம் என்று நினைக்காமல், தன் கடமையில் இருந்து தவறிய காவல் துறையினருக்கும், சேர்த்து நடத்தும் போராட்டமாக இது இருக்கும், எனக் கூறினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.