பாஜகவினரை தாக்கும் கனவை யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது :- பாஜகவினரை தாக்கும் கனவை யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது. திராவிட கழகம் முன்பு அந்த முயற்சியை கையில் எடுத்தார்கள். தற்போது, காங்கிரஸ் என கூறிக்கொள்ளும் குண்டர்கள் அந்த முயற்சியில் இறங்கி இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
நேற்று மோதலில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளா..? என தெரியாது. இவர்கள் வெளி இடங்களில் இருந்து வந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பு தாருங்கள். காவல் துறையினர் நியாயமாக நடந்து கொள்ளுங்கள்.
குமரி மாவட்ட காவல்துறை தன்னுடைய மரியாதையை இழந்து வருகிறது. மாவட்ட மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை கொடுங்கள். மாவட்ட மக்களுக்கு காவல்துறையை சேர்ந்தவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். ஆகவே, இதை வலியுறுத்தி வரக்கூடிய ஆறாம் தேதி மாவட்டம் தழுவிய உண்ணாவிரத போரட்டம் பாஜக சார்பில் நடைபெருகிறது.
இந்த போராட்டம் பாஜக போராட்டம் என்று நினைக்காமல், தன் கடமையில் இருந்து தவறிய காவல் துறையினருக்கும், சேர்த்து நடத்தும் போராட்டமாக இது இருக்கும், எனக் கூறினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ வெளியாகி கடந்த ஒரு வாரமாகவே டிரெண்டிங்கில் உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
This website uses cookies.