தமிழ்நாடு அளவில் திமுக குறித்து அதிமுக பேசிய நிலையில், இந்திய அளவில் திமுக குறித்து பிரதமர் மோடி விமர்சனம் செய்தது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :- நாடளுமன்றத்தில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுக மீது கடும் விமர்சனத்தை வைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு அளவில் ஊழல் கட்சி என இருந்த திமுகவை இந்திய அளவில் ஊழல் கட்சி என பிரதமர் பேசியுள்ளது. சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை அவமானப்படுத்தியவர் திமுகவினர்.
தமிழ்நாடு அளவில் திமுக குறித்து அதிமுக பேசிய நிலையில், இந்திய அளவில் பிரதமர் மோடி திமுக குறித்து விமர்சனம் வைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மணிப்பூர் கலவரத்தில் பெண்களை இழிவு படுத்தியவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். கச்சத்தீவை தாரைவார்த்து மீனவர்கள் மாநாட்டில் பங்கேற்பது ஏற்புடையதல்ல.
தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இந்தி சமஸ்கிருதம் படிக்க முடியாத நிலை இருந்தது என நிர்மலா சீதாராமன் கூறியது அவரது கருத்து. இந்தி, சமஸ்கிருதம் எந்த விதத்திலும் நுழையாது என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது, என தெரிவித்துள்ளார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.