கள்ளத்தொடர்பு வைப்பதில் திமுகவிற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொது நிறுவனங்களின் குழு இன்று புதுக்கோட்டையில் பல்வேறு பொது நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ள வருகை தந்துள்ளது. இந்நிலையில் இந்த குழுவில் உறுப்பினர்களாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், சி விஜயபாஸ்கர் ஆகியோர் புதுக்கோட்டை கீழே ஏழாம் வீதியில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது :- அமைச்சர் எவ வேலு வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதை தொலைக்காட்சியில் தான் பார்த்தோம்.
கள்ளத்தொடர்பு வைப்பதில் திமுகவிற்கு நோபல் பரிசு கொடுக்கலாம். அவர்களது குணமே அதுதான். கள்ள உறவு என்பது திமுகவிற்கு கைவந்த கலை. அதனால், தமிழ்நாடு முதலமைச்சர் அவ்வாறு கூறியுள்ளார்.
சசிகலா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வரட்டும், ஏற்கனவே வந்த தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக உள்ளது, பாஜக உடன் கூட்டணி முறிவில் உறுதியாக உள்ளோம். பொதுச் செயலாளர் ஏற்கனவே அறிவித்துவிட்டார், அவரது முடிவு தான் எங்களது முடிவும், என்றார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.