பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய பெண் வேடம் : வெளுத்தது சாயம்… தொக்கா சிக்கிய நபர்!!
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே பெண்களுக்கான இலவச பேருந்து சேவை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், பல்வேறு பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக அரசு இலவச பேருந்து சேவையை பயன்படுத்த விரும்பி வீரபத்திரையா என்பவர் புர்கா அணிந்து சென்றுள்ளார்.
நீண்ட நேரம் பேருந்து நிறுத்தத்தில் அவர் நின்று கொண்டிருந்ததை பார்த்தவர்கள், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் யாசகம் எடுப்பதற்காக புர்கா அணிந்ததாக கூறியுள்ளார். பின் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று எச்சரித்து அவரை அனுப்பி வைத்துள்ளனர்.
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
This website uses cookies.