ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வடமால பேட்டையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறின.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் விஜயவாடாவில் உள்ள ஜிம்கானா கிளப் மைதானத்தில் தீபாவளியை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் சற்று நேரத்திற்கு முன் மீண்டும் விடுத்து சிதறி பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்தில் பட்டாசு கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் பட்டாசுகள் வெடித்து சிதறுவது பற்றிய தகவல் தெரிந்த விஜயவாடா தீயணைப்பு துறையினர் நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் சென்று தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.