பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரணை ஓபிசி மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா மோசமாக விமர்சித்திருந்தார். அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் பாஜக அலுவலகத்தில் கனகசபாபதி முன்னிலையில் இருவரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் இருவரும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்தாமல் சுமுகமாக முடித்துக் கொள்ள விரும்புகிறோம் என்றனர்.
இருவரும் அக்கா தம்பி என கூறிக் கொண்டனர். என்னதான் சமாதானமாக போவதாக அறிவித்தாலும் அத்தனை ஆபாச வார்த்தைகளால் ஒரு பெண்ணை அர்ச்சனை செய்துவிட்டு எந்தவித நடவடிக்கைக்கும் உள்ளாமல் திருச்சி சூர்யா சிவா காப்பாற்றப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: துச்சாதனன் வென்றார் என குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.