சென்னை துறைமுகம் பகுதி திமுக சார்பில் உடன் பிறப்பே எங்கள் உயிர்ச்சொல் என்னும் தலைப்பில் சுடரொளி நிகழ்ச்சி நடைபெற்றது.
பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 165 தையல் இயந்திரம், 70 லேப்டாப், 550 பேருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை, 9 ஆட்டோக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பெண்களுக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அமைச்சர் சேகர் பாபு, “முழு நேர அரசியலுக்கு உதயநிதி திரும்ப வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பெரும் இளைஞர் கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது.
சேப்பாக்கம்-திருவில்லிக்கேணி தொகுதி மட்டும் அல்ல; 234 சட்டமன்ற தொகுதியும் உங்கள் தொகுதி தான். ஆகவே இன்னும் வேகமாக நீங்கள் பயணிக்க வேண்டும்.” என்றார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.