துணைவேந்தர் தேர்வுக்குழு அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநர் ஆர்என் ரவி குழு அமைத்து அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க தேர்வுக்குழுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. கடந்த 13ந் தேதி இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது.
இந்நிலையில், தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநரின் ஒப்புதலின்றி அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், தமிழக அரசின் அறிவிப்பு பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளுக்கு மாறாக உள்ளது என்றும் கூறினார்.
எனவே, அரசிதழில் வெளியிட்ட உத்தரவை திரும்பப்பெற உயர்கல்வித்துறை செயலாளருக்கு ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டுள்ளார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.