தினமும் மனைவி லஞ்சம் வாங்குவதாகவும், கட்டு கட்டாக பணம் வைத்துள்ளதாக வீடியோ வெளியிட்டு புகார் அளித்துள்ளார் கணவர்.
ஹைதராபாத் மாநகராட்சியில் துணை செயற்பொறியாளராக உள்ளவர் திவ்ய ஜோதி. இவர் லஞ்சம் வாங்கி பணிகளை முடிக்க உத்தரவிடுவதாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் திவ்ய ஜோதி தினமும் கட்டு கட்டாக பணம் கொண்டு வருவதாகவும், பீரோவில் ₹20 லட்சம் முதல் ₹30 லட்சம் வரை பண்டல் பண்டலாக லஞ்சப் பணத்தை வைத்துள்ளதாக அவரது கணவர் பகீர் புகார் கூறியுள்ளார்.
வீட்டின் பூஜை அறை, படுக்கை அறைகளில் பதுக்கி வைத்துள்ளதாக கூறி கணவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி லஞ்சம் வாங்குவதாக கணவனே புகார் கொடுத்த சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.…
மூக்குத்தி அம்மன் முதல் பாகம் 2020ல் வெளியானது. நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி நடிப்பில் வெளியான இந்த படத்தை ஆர்ஜே…
நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியது தமிழக அரசியல்…
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒரு மகனான மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒருமகனாக மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நீலாங்கரையில்…
This website uses cookies.