இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்: பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக அனைத்து நிர்வாகிகளுக்கும் கொடுத்த குறிப்பேடுகள் பிரசாந்த் கிஷோரிடம் கொடுத்திருந்தால் இந்தியா மட்டுமல்ல உலகத்துக்கே கொடுத்திருப்பார்.
இதை யார் உனக்கு கொடுத்தார்கள் என்று கேட்டால் தமிழகத்தில் ராமதாஸ் என்பவர் கடனாக கொடுத்தார் என்று கூறியிருப்பார் என்றும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து என் உயிரையும் விட தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் கௌரவத்தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்கத்தலைவர் அருள்மொழி, கட்சியின் பொருளாளர் திலகபாமா, பொதுச் செயலாலர் வடிவேல் ராவணன், முன்னாள் மத்திய மந்திரி மூர்த்தி வழக்கறிஞர் பாலு, மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.