உங்களுக்கு நான் இருக்கிறேன்.. பயப்பட வேண்டாம் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெம்பு கொடுத்த அண்ணாமலை!!

உங்களுக்கு நான் இருக்கிறேன்.. பயப்பட வேண்டாம் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெம்பு கொடுத்த அண்ணாமலை!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் நாரவாரி குப்பம் புழல் ஏரியை ஒட்டிய பகுதியில் மழை நீர் கால்வாயை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்கள் பொதுமக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள் வழங்க வந்தபோது வள்ளலார் நகர் ஏரிக்கரை தெருவில் வசிக்கும் நரிக்குறவர் மக்கள் பாசிமணி அணிவித்தும் மாலை அணிவித்தும் அப்பகுதி மக்கள் மலர் தூவியும் உற்சாகமாக அவரை வரவேற்றனர்.

உங்களுக்கு நான் இருக்கிறேன் பயப்பட வேண்டாம் என ஆறுதல் தெரிவித்த அவர், புயல் கனமழையில் பாதித்த இடங்களில் அரசு செல்லாத இடங்களில் நாங்கள் சென்று நிவாரண பொருட்களை கொடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் அரசு இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்றும் மக்களின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மக்கள் பிரதிநிதிகள் களத்தில் இல்லை என்பது புகாராக உள்ளது.

யாரிடம் பிரச்சினைகளை மக்கள் சொல்வார்கள் முகாமில் உள்ள கழிவறைகளில் தண்ணீர் வரவில்லை என்றால் மக்கள் என்ன செய்வார்கள். அதிகாரிகளை முழுமையாக களத்தில் இறக்க அரசால் முடியவில்லை மக்களின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்.

ஆளும் கட்சியினரை பார்க்க முடிவதில்லை. பாஜக இன்னும் வேகமாக தங்களது பணிகளை துரிதப்படுத்துகிறது. உணவுக்கு குடிநீருக்கு பஞ்சம் இல்லாமல் செய்ய வேண்டும் அரசு இயந்திரம் வேதப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

4 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

5 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

6 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

6 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

6 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

7 hours ago

This website uses cookies.