உன்னுடைய நைவேத்திய பிரசாதம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற லட்டு பிரசாதம் ஆகியவற்றில் கலப்படம் செய்திருந்தால் நானும் என்னுடைய குடும்பமும் சர்வ நாசமாக போக வேண்டும்.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக ராஜசேகர் ரெட்டி ஆட்சிக் காலத்திலும், ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்திலும் இரண்டு முறை பணியாற்றிய கருணாகர ரெட்டி ஏழுமலையான் கோவில் குளத்தில் மூழ்கி ஈர உடையுடன் கோவில் எதிரில் சென்று தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தார் .
மேலும் படிக்க: கோவிலுக்கு சென்ற சிறுவனின் பூணூல் அறுப்பு.. இது தான் திராவிட மாடல் ஆட்சியா? கொதிக்கும் எல்.முருகன்!
இந்த நிலையில் அங்கு வந்து சேர்ந்த போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி காரை ஏற்றி அனுப்பி வைத்தனர்
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
This website uses cookies.