உன்னுடைய நைவேத்திய பிரசாதம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற லட்டு பிரசாதம் ஆகியவற்றில் கலப்படம் செய்திருந்தால் நானும் என்னுடைய குடும்பமும் சர்வ நாசமாக போக வேண்டும்.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக ராஜசேகர் ரெட்டி ஆட்சிக் காலத்திலும், ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்திலும் இரண்டு முறை பணியாற்றிய கருணாகர ரெட்டி ஏழுமலையான் கோவில் குளத்தில் மூழ்கி ஈர உடையுடன் கோவில் எதிரில் சென்று தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தார் .
மேலும் படிக்க: கோவிலுக்கு சென்ற சிறுவனின் பூணூல் அறுப்பு.. இது தான் திராவிட மாடல் ஆட்சியா? கொதிக்கும் எல்.முருகன்!
இந்த நிலையில் அங்கு வந்து சேர்ந்த போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி காரை ஏற்றி அனுப்பி வைத்தனர்
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.