குடிவாரிக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது இடஒதுக்கீடு தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்வியில் ஆவேசமடைந்த சீமான், ”டேய் மண்டையை உடைத்து விடுவேண்டா ராஸ்கல்” என செய்தியாளர்களை ஒருமையில் பேசி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அந்த இடத்தில் இருந்து அந்த செய்தியாளர்கள் நகர்ந்து சென்றார். தொடர்ந்து பேசிய சீமான், என்ன மரியாதை கொடுத்து பேசற என ஆவேசமாக கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.