தேனியில் இளையராஜாவின் தாய் மற்றும் மனைவியின் சமாதிக்கு நடுவில் மகள் பவதாரினியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டில் உயிர் இழந்த இளையராஜாவின் மகள் பவதாரணி உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள இளையராஜா பண்ணை வீட்டிற்கு பவதாரினியின் உடல் எடுத்து வரப்பட்டது.
முன்னதாக இசையமைப்பாளர் இளையராஜா விமான மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்து அங்கிருந்து பண்ணை வீட்டிற்கு காலை வந்தார்.
உயிரிழந்த இளையராஜாவின் தாய் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவா என இருவரது உடல் இந்தப் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், இவர்கள் இருவரின் சமாதிக்கு நடுவில் மகள் பவதாரிணியின் உடலை அடக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் இளையராஜாவின் குடும்ப உறுப்பினர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் இந்த பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.