ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நேரலை செய்த விவகாரத்தில் நடிகை தமன்னாவுக்கு மகாராஷ்டிரா போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமை வியாகாம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், சட்டவிரோதமாக, ஐ.பி.எல். போட்டிகள் பேர்பிளே (Fairplay) என்ற செயலியின் மூலம் ஒளிபரப்பப்பட்டு வந்துள்ளது. இதனால், தங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வியாகாம் நிறுவனம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் படிக்க: அரசுப் பேருந்தில் இருந்து இருக்கையோடு தூக்கி வீசப்பட்ட நடத்துநர்… அதுக்கு இதுதான் காரணம் ; அமைச்சர் கொடுத்த விளக்கம்!!!
இந்த நிலையில் இந்த குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, பேர்பிளே செயலியின் விளம்பர தூதுவரான நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதனடிப்படையில், வரும் 29ந் தேதி நடிகை தமன்னா நேரில் ஆஜராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.