சீனியர் சிட்டிசன்கள் வாழ தகுதியற்ற மாநிலமா தமிழகம்? கொலைநகரத்தில் முதலிடம் : வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!
2022 ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிக முதியோர்கள் படுகொலை செய்யப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட இந்தியாவின் குற்ற அறிக்கை தெரிவிக்கிறது.
200ஆம் ஆண்டின் போது 1,661 கொலைகளும, 765 கடத்தல் சம்பவங்களும் நடைபெற்றுள்ளது என்றும், பெண்களுக்கு எதின குற்றங்கள் 6,630 சம்பவம் நடந்துள்ளதாகவும் தெரிவக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது அதிகரித்துள்ளது. 1,686 கொலைகளும், 821 கடத்தல் சம்பவங்களும் நடைபெற்றுள்ளது என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 8,501 சம்பவம் நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 1,690 கொலைகளும், 737 கடத்தல் சம்பவங்களும் நடைபெற்றுள்ளது என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 9,207 சம்பவங்கள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2022ல் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 514 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 2021ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அதிகம் என பதியப்பட்டுள்ளது. அதே போல சீனியர் சிட்டிசன்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் 391 வழக்குகள் பதிவாகியுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.