கூட்டணியில் இருந்து விலகி திமுக தனித்து தேர்தலை சந்திக்க தயாரா? கனிமொழிக்கு அண்ணாமலை சவால்!!

கூட்டணியில் இருந்து விலகி திமுக தனித்து தேர்தலை சந்திக்க தயாரா? கனிமொழிக்கு அண்ணாமலை சவால்!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்.
பிரதமர் இன்று முக்கியமான விசயம் ஒன்றினை சொல்லி உள்ளார் தென் தமிழகத்தின் வளர்ச்சி-யை நான் பார்த்துகொள்கின்றேன் என்னிடம் விட்டுவிடுங்கள் என்று மோடி இன்று கூறி உள்ளார்.

பெரிய பெரிய சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த பூமியில் இன்று நிகழ்ச்சியில் பங்கேற்றது பெருமை என பிரதமர் கூறி உள்ளார்.

தூத்துக்குடியில் 17-ஆயிரம் கோடிக்கு மேல் திட்டங்களை கொண்டு வந்து அடிகல் நாட்டி உள்ளார்.பூவியியல் அடிப்படையில் குலசேகரபட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைவது என்பது அதற்கு ஏதுவான இடம்.

பிரதமர் அடிகல் நாட்டி தொடங்கி வைத்துள்ளதால் பணிகள் விரைந்து முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும். திமுக கட்சி என்றாலே அது ஸ்டிக்கர் ஒட்டும் கட்சிதான் என்பதை இன்று நிருபித்து உள்ளனர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்திதாளில் விளம்பரம் கொடுத்துள்ளதில் சைனீஸ் ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்துள்ளனர்.

இந்தியாவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி என்பது முதன் முதலில் தமிழ்நாட்டிற்கு-தான் வந்தது அண்ணாதரை அவர்கள் முதல்வராக இருக்கும்போது சில காரணங்கள் பின்னர்தான் ஆந்திராவில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு சென்றது இன்று இரண்டாவது முறையாக தமிழகத்திற்கு மீண்டு ம் வந்துள்ளது அதற்கான அடிகல் நாட்டும் போது இது போன்ற சைனீஸ் ஸ்டிக்கர் ஒட்டுவது நியாயமா-?

தவறுகளை செய்துவிட்டு கனிமொழி நியாயபடுத்துவது என்பது சரியல்ல
கனிமொழி கணவு உலகத்தில் வாழ்ந்து வருகின்றார். கனிமொழி பழைய உலகில் நின்று கொண்டு கனவு காண்கின்றார்

திமுக கூட்டணி கட்சிகளை வைத்து வண்டியை ஓட்டி கொண்டு வருகின்றது.
தேர்தலில் கூட்டணி இல்லாமல் திமுக இதுவரை நின்று இருக்குதா-?
கூட்டணியை வேண்டாம் என்று திமுக தேர்தலில் வெள்ள முடியுமா என கனிமொழி எம்பி-க்கு அண்ணாமலை சவால் விடுத்தார்

தேர்தலில் திமுக கட்சி மதுரைக்கு கீழ் ஒரு இடம் கூட வர முடியாது என அண்ணாமலை சவால. அண்ணாமலை தூத்துக்குடி-யில் நிற்பாரா என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்விக்கு-?அவர் என்னை அகில இந்திய தலைவராக ஆக்க நினைக்கின்றார்.மீன்வளம் மற்றும் மீனவர்களின் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா நீதிமன்றத்தில் அவர் மீது நடந்து வரும் வழக்கு சரியான முறையில் நடைபெற்று வந்தால் அவர் உள்ளே-தான் செல்ல வேண்டும்.

என் மண் என் மக்கள் நடைபயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது அடுத்து 60-நாட்கள் தொண்டர்கள் கடுமையாக உழைக்க போகின்றனர்.தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

12 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

13 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

15 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

15 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

16 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

17 hours ago

This website uses cookies.