திருப்பதியில் உள்ள மூன்று பிரபல தனியார் ஹோட்டல்களுக்கு மீண்டும் ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு.
மிரட்டல் கடிதங்கள் இமெயில் மூலம் வந்ததை தொடர்ந்து அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் ஹோட்டல்களில் திருப்பதி போலீசார் தீவிர சோதனை.
இரண்டு நாட்களுக்கு முன் இதே போல் திருப்பதியில் உள்ள பல ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் போலீசார் நடத்திய தீவிர சோதனையில் அவை வெற்று மிரட்டல்கள் என்று தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.