சென்னை: திமுக தலைவராக ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது அவர் விருப்பம். ஆனால் முதல்வராக இருப்பவர் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.
இது குறித்து சென்னையில் மத்திய இணை அமைச்சர் முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அனைத்து திருவிழாக்களுக்கும், அனைத்து பண்டிகைகளுக்கும் முதல்வராக இருப்பவர் வாழ்த்து தெரிவிக்கவேண்டும்.
திமுக தலவைராக ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது அவர் விருப்பம். முதல்வராக இருப்பவர் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். முதல்வர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
தமிழகத்தில் சிறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு திட்டங்களில் அரசியல் செய்ய வேண்டாம்.
நாட்டின் வளர்ச்சி பாதை மென்மேலும் உயர வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.