கச்சத்தீவுத் திருவிழா நடக்கும் தேதியை அறிவித்த இலங்கை அரசு, இந்திய, இலங்கை சேர்ந்த 8000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்க அனுமதியளித்துள்ளது.
கச்சத்தீவில் புனித அந்தோணியர் ஆலயத்தில் வருடந்தோறும் மார்ச் மாதத்தில் இந்திய, இலங்கை பக்தர்களுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்து நோக்கத்தோடு, ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் கச்சத்தீவு திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான கச்சத்தீவு திருவிழா நடத்துவது குறித்து இலங்கை உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படை, இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
பின்னர் வருகின்ற மார்ச் 3, 4ம் தேதிகளில் கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலய திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்தக் கச்சத்தீவு திருவிழாவில் இந்திய, இலங்கையைச் சேர்ந்த சுமார் 8,000க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிய வருகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.