கேரள மாநிலம் கொச்சி பகுதியில் ஹோட்டல் பாரில் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பு ஏற்படுத்திய இருவர் கைது பதப்பதைக்கும் சி சி டிவி காட்சிகள் வெளியாகி உள்ளது!!
கேரள மாநிலம் கொச்சி குண்டனூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஹோட்டல் பாரில், நேற்று கொல்லம் பகுதியைச் சேர்ந்த ரோஜன் மற்றும் அவரது நண்பர் ஆன வழக்கறிஞர் ஹெரால்ட் ஆகியோர் மது அருந்த சென்றனர்.
அங்கு மது அருந்திய பின்பு அங்கிருந்து புறப்படும் போது, திடீரென பாரின் சுவரை நோக்கி இருமுறை துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். ஆனால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் திடீரென துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து இவர்களை தேடி வந்த போலீஸ் இன்று இருவரையும் கைது செய்ததோடு, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.