கேரள மாநிலம் கொச்சி பகுதியில் ஹோட்டல் பாரில் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பு ஏற்படுத்திய இருவர் கைது பதப்பதைக்கும் சி சி டிவி காட்சிகள் வெளியாகி உள்ளது!!
கேரள மாநிலம் கொச்சி குண்டனூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஹோட்டல் பாரில், நேற்று கொல்லம் பகுதியைச் சேர்ந்த ரோஜன் மற்றும் அவரது நண்பர் ஆன வழக்கறிஞர் ஹெரால்ட் ஆகியோர் மது அருந்த சென்றனர்.
அங்கு மது அருந்திய பின்பு அங்கிருந்து புறப்படும் போது, திடீரென பாரின் சுவரை நோக்கி இருமுறை துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். ஆனால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் திடீரென துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து இவர்களை தேடி வந்த போலீஸ் இன்று இருவரையும் கைது செய்ததோடு, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.