பக்குவமில்லாத அரசியல்வாதி ராகுல் காந்தி என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியிருப்பது இண்டியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் கேரளாவில் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்த போதும், மத்திய விசாரணை அமைப்புகள் ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
அவரது இந்தப் பேச்சுக்கு, இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, நாட்டில் தீவிர அரசியல் முன்னேற்ற விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, ராகுல் காந்தி இந்தியாவில் இருப்பது இல்லை என்றும், அவர் ஒரு தீவிர அரசியல்வாதி அல்ல என்றும் கூறினார்.
மேலும் படிக்க: CM ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எப்போது விழிப்பாரோ..? கஞ்சா போதையால் நடக்கும் அடுத்தடுத்த சம்பவம் ; எச்சரிக்கும் அண்ணாமலை
மேலும், ராகுல் காந்தி வேறொரு கட்சியின் தலைவர் என்பதால், அது பற்றி நாங்கள் விமர்சிப்பதில்லை என்றும், கேரளாவுக்கு வந்து மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக பேசியிருப்பது ராகுல் காந்தி பக்குவமற்றவர் என்பதை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.