கேரள மாநிலம் திருச்சூரில் 70 வயது முதியவரின் சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்த சிதறிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் எலியாஸ். 70 வயதான இவர்,அப்பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது சட்டப் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், செல்போனை எடுத்து வெளியே வீசினார். இதனால் அவருக்கு எவ்வித காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
சட்டை பையில் வைத்திருந்த செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, செல்போன் வெடிப்பதற்கான காரணம்இ வெப்பமான காலம் என்பதாலா..? அல்லது செல்போனில் ஏதேனும் கோளாறா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
This website uses cookies.