பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யபட்டுள்ள நிலையில் பிரபல குற்றவாளியான சீசிங் ராஜாவிற்க்கும் தொடர்ப்பு இருப்பதாக அவரை பிடிக்கும் வகையில் அவரின் கூட்டாளி சஜித் என்பவரை தாம்பரத்தில் போலீசார் வாகன சோதனையின் போது கைது செய்தனர்,
கைது செய்யபட்ட சஜித் மீது ஆந்திரா, தாழம்பூர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை,கொலை முயற்ச்சி, வாகன திருட்டு ,வழிப்பறி பத்திற்க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன,
இந்நிலையில் இன்று சஜித்தின் வீட்டில் சோதனை செய்த போது மூன்று கிலோ கஞ்சா,ஆறு பட்டாகத்திகள் ,இரண்டு செல்போன்கள் ,சங்கர்நகர் மற்றும் பீர்க்கன்காரனை பகுதிகளில் திருப்டபட்ட இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்,
சஜிதிடம் சீசிங் ராஜா குறித்து பல்வேறு தனிப்படை போலீசாரும் விசாரித்துள்ளனர், ஆனால் தான் மூன்று ஆண்டுகளாக விலகி இருப்பதாக தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்
மேலும் விசாரனையில் சில வருடங்களாக மொத்த கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு நல்ல லாபம் பார்த்து படப்பையில் பிரமாண்டமாக வீடுகட்டி வாழ்ந்துள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தான்,
இதனையடுத்து சஜித்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.