மகளிர் உதவித்தொகை பெண்களை ஏமாற்றம் செயல் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ராமநாதபுரம் பாரதி நகரிலுள்ள தனியார் மஹாலில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, அவர் கூறியதாவது :- தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் கடைகளை அடைத்து பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி வரும் ஜூலை 15ஆம் தேதி மாநிலம் தழுவிய மது பாட்டில்கள் உடைக்கும் போராட்டம் நடைபெற உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் என்பது பெண்களை ஏமாற்றும் செயல். இதை வன்மையாக கண்டிக்கிறோம். கொடுத்தால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியை ஏமாற்றி வருகிறது திமுக அரசு, என தெரிவித்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலனவை மாகாபா மற்றும் பிரியங்கா தான் தொகுப்பாளராக இருப்பார்கள். இவர்கள் செய்யும் நையாண்டி, அட்ராசிட்டிஸ்களுக்கு…
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் 26 பேர் மரணம் அடைந்தது, அதன் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சம்பவங்கள் ஆகியவற்றை…
வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தது நடிகை வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் விஜய் உடன் சந்திரலேகா…
சுமாரான நடிகர் நடிகர் சூர்யா தற்போது டாப் நடிகராக வலம் வந்தாலும் அவர் நடிக்க வந்த புதிதில் அவரது நடிப்பை…
கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சிவராமன் விநாயகா எண்டர்பிரைசஸ் மற்றும் விஜயா பார்மா என்ற பெயரில் இரண்டு நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.…
கங்குவா தோல்வி சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த “கங்குவா” திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படம்…
This website uses cookies.