மகளிர் உதவித்தொகை பெண்களை ஏமாற்றம் செயல் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ராமநாதபுரம் பாரதி நகரிலுள்ள தனியார் மஹாலில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, அவர் கூறியதாவது :- தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் கடைகளை அடைத்து பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி வரும் ஜூலை 15ஆம் தேதி மாநிலம் தழுவிய மது பாட்டில்கள் உடைக்கும் போராட்டம் நடைபெற உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் என்பது பெண்களை ஏமாற்றும் செயல். இதை வன்மையாக கண்டிக்கிறோம். கொடுத்தால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியை ஏமாற்றி வருகிறது திமுக அரசு, என தெரிவித்தார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.