மத்திய பிரதேசத்தில் ஒரே சமயத்தில் 2 போர் விமானங்கள் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் போர் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்திய ராணுவத்தின் சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மொரீனா என்ற பகுதியில் இரு விமானங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், இரு விமானங்களும் சுக்குநூறாகிப் போகின. விமானங்கள் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
அதேபோல, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான மேலும் ஒரு விமானமும் விபத்துக்குள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.