மதுரை ; ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மதுரை மாநகரின் பல்வேறு இடங்களில் பால் விநியோகம் தாமதமாகியுள்ளது.
மதுரை மாநகர் TVS நகர், அழகப்பன் நகர், பழங்காநத்தம், திருவள்ளுவர் நகர் , முத்துப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஆவின் டெப்போக்களுக்கு காலை 3 மணிக்கு வர வேண்டிய பால்பாக்கெட்டுகள் வராத நிலையில், பால் முகவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு இடங்களிலும் பால் விநியோகம் செய்யாத நிலையில் பொதுமக்கள் பால் டெப்போக்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.
4 மணி நேரம் தாமதமான நிலையில், பால் விநியோகம் செய்யாததால், விற்பனை முழுமையாக பாதிக்கப்பட்டு பால் கெட்டுபோய் விடும் என்பதால், தாமதமாக வந்த பால் வண்டியை டெப்போ முகவர்கள் திருப்பி அனுப்பினர்.
இதனால், தினசரி பால் அட்டைதாரர்கள், முதியவர்கள், குழந்தைகள் சிரமமடைந்து வருகின்றனர். ஆவின் நிர்வாகம் சீர்கேட்டால் ஆவின் டெப்போ முகவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.