கேரளாவில் குடும்பச் சண்டை காரணமாக மனைவி மற்றும் மாமியாரை ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வளஞ்சேரியை சேர்ந்த சாகுல் ஹமீதும், அவரது மனைவி செல்மாவும், குடும்பச் சண்டை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கோடாரி மற்றும் அரிவாளுடன் கண்ணூரில் உள்ள மனைவியின் வீட்டுக்குள் அடாவடியாக புகுந்த சாகுல் ஹமீது, மனைவி செல்மா மற்றும் மாமியார் அலிமா ஆகியோரை வெட்டிப் படுகொலை செய்தார்.
இதில் சாகுல் ஹமீதும், அவரது 12 வயது மகனும் காயமடைந்த நிலையில், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்தது.
2 பெண்களின் சடலங்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.