கர்நாடகா ; மங்களூரூ குண்டுவெடிப்பில் சம்பவத்திற்கு முன்னதாக, ஷாரிக்கின் நடமாடிய புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 19ம் தேதி ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. அதில், ஆட்டோவில் பயணித்த நபர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தனர். உடனே சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போலீசார், இதனை தீவிரவாத தாக்குதல் என அறிவித்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், காயமடைந்தவர் கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்த முகமு ஷாரிக் (24) என்பது தெரிய வந்தது. மேலும், அவர் கோவையில் போலியான பெயருடன் தங்கியிருந்ததும், அங்கிருந்து பள்ளி ஆசிரியர் ஒருவரின் ஆதார் கார்டை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஷாரிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆட்டோ குக்கர் வெடித்து சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது, குண்டுவெடிப்புக்கு முன்பாக ஷாரிக் நடமாடிய காட்சிகள் தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.