கர்நாடகா ; மங்களூரூ குண்டுவெடிப்பில் சம்பவத்திற்கு முன்னதாக, ஷாரிக்கின் நடமாடிய புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 19ம் தேதி ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. அதில், ஆட்டோவில் பயணித்த நபர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தனர். உடனே சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போலீசார், இதனை தீவிரவாத தாக்குதல் என அறிவித்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், காயமடைந்தவர் கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்த முகமு ஷாரிக் (24) என்பது தெரிய வந்தது. மேலும், அவர் கோவையில் போலியான பெயருடன் தங்கியிருந்ததும், அங்கிருந்து பள்ளி ஆசிரியர் ஒருவரின் ஆதார் கார்டை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஷாரிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆட்டோ குக்கர் வெடித்து சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது, குண்டுவெடிப்புக்கு முன்பாக ஷாரிக் நடமாடிய காட்சிகள் தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
This website uses cookies.