தமிழக அரசு தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை சட்டப்பேரவையில் கொண்டு வந்தது. இந்த மசோதா தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறை என தெரிவிக்கப்பட்டது. இந்த சட்டம் தினசரி 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை மற்றும் 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை கொண்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவுக்கு பேரவையில் காங்கிரஸ், மதிமுக, மமக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகள், மற்றும் எதிர்க்கட்சிகள் என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 12 மணி நேர வேலை தொடர்பான தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது.
இந்த நிலையில், 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்பப்பெற கோரி, மே 12ல் தொழிற்சங்கங்கள், தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம், மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சென்னையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 27ம் தேதி இது குறித்த நோட்டீஸ் வழங்கப்படும் என அறிவிதுள்ளனர்.
கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
This website uses cookies.