அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக சக அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் வீட்டில் சோதனை நடைபெறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், எனக்கு சொன்னார்கள் கேட்டுக் கொண்டேன். அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. எது மாதிரியோ பண்றது பண்ணி கொண்டு போகட்டும், என அவர் பாணியில் சிரித்தபடியே பதில் அளித்தார்.
பின்னர் அவர் கூறுகையில், அதையெல்லாம் நாங்கள் சமாளித்துக் கொள்வோம். திமுகவை பொறுத்தவரையில் இது முதல் முறையல்ல, பலமுறை நடைபெற்று உள்ளது. பலமுறை நாங்களும் இதை சந்தித்துள்ளோம், எனக் கூறினார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.