அரசு வீடு, ஓய்வூதியம் வழங்குவதாக கூறி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அமைச்சரின் உதவியாளர் மீது புகார் எழுந்துள்ளது.
கடப்பா மாவட்டம் ராயச்சோட்டி தொகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் மாநில செயலாளர் காதர் பாஷா சமீபத்தில் நடந்த தேர்தலில் முதல்வர் சந்திரபாபுவின் சொந்த தொகுதியான சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பத்திலும் அக்கட்சியின் பார்வையாளராக பணியாற்றி தேர்தலின் போதும் பிரசாரம் செய்தார்.
தற்போது ராயச்சோட்டி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான ராம்பிரசாத் ரெட்டியின் முக்கிய உதவியாளராக உள்ள காதர் பாஷா அரசு வழங்கும் வீடு, ஓய்வூதியம் என அரசு தரப்பில் கிடைக்கும் நலத்திட்டங்கள் பெற்று தருவதாக கூறி பெண்களுக்கு பாலியியல் பலாத்காரம் செய்வதாக புகார் எழுந்ததது.
ஒரு பெண்னுடன் காதர் பாஷா நெருங்கி பழகும் வீடியோவுடன் செல்பி வீடியோ எடுத்து அதில் உருது மொழியில் பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது ஆந்திராவில் வைரலாகி உள்ளது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு எவ்வாறு செயல்படுவார் என்பது அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.
இதையும் படியுங்க: ரஜினிக்கு என்ன ஆச்சு…? அவசர அவசரமா இணைந்து வாழ முடிவெடுக்கும் ஐஸ்வர்யா – தனுஷ்!
ஒரு மாதத்திற்கு முன், செப்டம்பரில், திருப்பதி மாவட்டம் சத்தியவேடு எம்எல்ஏ ஆதிமூலம் மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனால் அவரை தெலுங்கு தேசம் கட்சியில் நீக்கினார். பின்னர் இந்த வழக்கு நீதிமன்றம் வரை சென்று இருதரப்பில் பேசி சமாதானம் ஆனதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
This website uses cookies.